CT

அண்மை பதிவுகள்

Showing posts with label தமிழ் கவிதைகள். Show all posts
Showing posts with label தமிழ் கவிதைகள். Show all posts

இணைய(யா) மோகம்...

March 30, 2019
கணிப்பொறி கொண்டு கன்னி உன்னைக் கண்டெடுத்தேன் இணையத்திலே   வலை ஒன்றை வீசி என் பக்கத்திலே ஈர்த்தேன் வலைத்தளத்திலே கன்னி உந்தன் குற...Read More

பிழை...

August 20, 2018
கானல்நீரைக் கண்டுருகி கரையொதுங்கி மீனைப்போல் எனைவிட்டுப் பிரிந்ததில் என்னவளும் அடங்குவாள் எட்டிநின்று பார்த்தபோது என்திறனை ரசித்...Read More

பயணம்...

April 20, 2018
இனிதே வேண்டுமொரு அதிகாலை நடைபயணம்... வேண்டுமொரு பேருந்தின் சன்னலோர பயணம்... வேண்டுமொரு தொலைதூர தொடர்வண்டி பயணம்... வேண்டுமொரு க...Read More

சிறைபட்ட பறவையாய்...

April 09, 2018
நிலவில் கருவாகி நிலத்திற்கு வந்தவளோ - இல்லை நீள்வானம் தவறவிட்ட நெட்டநெடு வெண்ணிலவோ முற்பிறப்பில் இந்திரனுக்கு முந்தானை விரித்தவ...Read More

தூண்டல்...

March 07, 2018
எப்போதும் புகழ்ச்சிக்கு மயங்காதிரு எப்போதும் இகழ்ச்சிக்கு கலங்கதிரு... காலம் தந்த வேலை என்று கடமை செய் காலம் என்றும் முடியக்கூடும்...Read More

பரிசு...

March 03, 2018
பலர் என்னை தாடியெடு தாடியெடு என்கிறார்கள் ... எப்படிநான் அதைத் தொலைப்பேன் ... அவள்கொடுத்த அன்புபரிசு அதுமட்டும் தானே ! என்று...Read More

தாய்மொழி...

February 21, 2018
சந்தங்கள் ... கவியின் சொந்தங்கள் சதிராடும் என்நெஞ்சில் சாகாத பந்தங்கள் வெந்தாலும் வேகாது - என் செந்தமிழோ சாகாது தடுத்தாலும் நிற்...Read More

கானொளி

February 14, 2018
காதலைப் பற்றிய வரிகள் கானொளியில் ... <3 நம் மொழியின் பெயர்க்காரணம் -கவிஞர்   செந்தமிழ்தாசன். Read More

கவி எழுதி...

February 02, 2018
புருவமென்னும் நங்கூரத்தால் - என் புலனைந்தை நிறுத்தினாய் புடம்போட்ட தங்கம்போல் - என் பூமனதை வருத்தினாய் சரிந்துவிழும் கார்குழலால் -...Read More

தீ...

January 29, 2018
ஒளியைவிட வேகமாய் - அன்பே உன்பின்னே நான்வருவேன் பாவம்அந்த எமனும்நெருங்கா - ஓர் பாதுகாப்பு நான்தருவேன் வானுலகம் தவறவிட்ட - அழகு வால்...Read More

பயணப்படுங்கள்...

January 29, 2018
பறவைகள் அழுவதில்லை பரவசமாய் பறப்பதினால் விலங்குகள் புலம்புவதில்லை விலங்கிடாமல் இருப்பதினால் நிற்கும் குளம்நீர் நெருப்பாக கொதிக்கல...Read More