CT

அண்மை பதிவுகள்

Showing posts with label செந்தமிழ்தாசன். Show all posts
Showing posts with label செந்தமிழ்தாசன். Show all posts

பிழை...

August 20, 2018
கானல்நீரைக் கண்டுருகி கரையொதுங்கி மீனைப்போல் எனைவிட்டுப் பிரிந்ததில் என்னவளும் அடங்குவாள் எட்டிநின்று பார்த்தபோது என்திறனை ரசித்...Read More

சிறைபட்ட பறவையாய்...

April 09, 2018
நிலவில் கருவாகி நிலத்திற்கு வந்தவளோ - இல்லை நீள்வானம் தவறவிட்ட நெட்டநெடு வெண்ணிலவோ முற்பிறப்பில் இந்திரனுக்கு முந்தானை விரித்தவ...Read More

தூண்டல்...

March 07, 2018
எப்போதும் புகழ்ச்சிக்கு மயங்காதிரு எப்போதும் இகழ்ச்சிக்கு கலங்கதிரு... காலம் தந்த வேலை என்று கடமை செய் காலம் என்றும் முடியக்கூடும்...Read More

பரிசு...

March 03, 2018
பலர் என்னை தாடியெடு தாடியெடு என்கிறார்கள் ... எப்படிநான் அதைத் தொலைப்பேன் ... அவள்கொடுத்த அன்புபரிசு அதுமட்டும் தானே ! என்று...Read More

தாய்மொழி...

February 21, 2018
சந்தங்கள் ... கவியின் சொந்தங்கள் சதிராடும் என்நெஞ்சில் சாகாத பந்தங்கள் வெந்தாலும் வேகாது - என் செந்தமிழோ சாகாது தடுத்தாலும் நிற்...Read More

கானொளி

February 14, 2018
காதலைப் பற்றிய வரிகள் கானொளியில் ... <3 நம் மொழியின் பெயர்க்காரணம் -கவிஞர்   செந்தமிழ்தாசன். Read More

சொல்-பொருள்...

February 05, 2018
ஐயா-அய்யா சொற்களின் பொருள் வேறுபாடு: அய்யா என்ற சொல் தந்தை அல்லது வயதில் முதியவர்களை அழைக்க பயன்படுத்தக் கூடியது. ஐயா என்ற சொல் அர...Read More

கவி எழுதி...

February 02, 2018
புருவமென்னும் நங்கூரத்தால் - என் புலனைந்தை நிறுத்தினாய் புடம்போட்ட தங்கம்போல் - என் பூமனதை வருத்தினாய் சரிந்துவிழும் கார்குழலால் -...Read More

தீ...

January 29, 2018
ஒளியைவிட வேகமாய் - அன்பே உன்பின்னே நான்வருவேன் பாவம்அந்த எமனும்நெருங்கா - ஓர் பாதுகாப்பு நான்தருவேன் வானுலகம் தவறவிட்ட - அழகு வால்...Read More

பயணப்படுங்கள்...

January 29, 2018
பறவைகள் அழுவதில்லை பரவசமாய் பறப்பதினால் விலங்குகள் புலம்புவதில்லை விலங்கிடாமல் இருப்பதினால் நிற்கும் குளம்நீர் நெருப்பாக கொதிக்கல...Read More

சிறை...

January 27, 2018
கண் வழியா பரவுகிற காதல் ஒரு மன நோய்.. காலனுக்கே தெரியாம காலமாக்கும் பெரு நோய்... நித்தம் உன்ன அழகாக்கி நிதானமா அழவைக்கும்... பரந்...Read More

கொள்ளை...

January 26, 2018
வெள்ளக்காரி கூட உன் போல் வெளுப்பு இல்ல.. நீ வெட்டிப் போட்ட நகமும் கூட போகும் கொள்ள... ஆடைக்குள்ளே ஒளிந்து கொண்டு செய்தாய் தொல்ல... ...Read More

பொங்கல்...

January 13, 2018
பொங்கல் போல் எங்கள் வாழ்வும் பொங்கட்டும்.. இனியாவது எங்கபோல உழவன் கை ஓங்கட்டும்... புயல் தாண்டவங்கள் குறையட்டும்.. நாங்கள் தலை நிமி...Read More

வலி...

January 09, 2018
சிறுகச்சிறுக சேத்துவச்சு உருகிஉருகி காதலிச்சேன் உதறியவள் போகையிலே உயிர்போக பேதலிச்சேன் அவள்போகும் வழியெல்லாம் அவளுக்காக காத்திருப...Read More

புது ஆண்டு...

December 30, 2017
இன்னும் சில தினங்களில் கடக்க போகிறது இவ்வாண்டு... இன்னும் சில தினங்களில் பிறக்க போகிறது புத்தாண்டு... இவ்வாண்டு அனுபவத்தை வரும் ஆண்டில்...Read More

கூடல்...

December 30, 2017
முத்தத்தின் ஈரத்தால் மொத்தமுன்னை நனைக்கனும்.. கூச்சத்தில் நீயென்னை குழந்தைபோல அணைக்கனும்.. ஒட்டிப்பிறந்த ரெட்டையராய் உறங்கும்போத...Read More

அன்பு...

December 27, 2017
தாயோடு தேடுவதோடு முடிந்துவிடாது அன்பு தங்கையோடு தேடுவதோடு முடிந்துவிடாது பாசம் காதலியோடு தேடுவதோடு முடிந்துவிடாது காதல் இனப...Read More

கவிஞன்...

December 26, 2017
சோல்னாப்பை தூக்கிதிரியும் கவிஞனல்ல நான் - சுக துக்கங்களைத் தூக்கிதிரியும் கவிஞனடா நான் ... கவிஞனென்ற கர்வத்தை என்எழுத்தில் பதிப்பேன்...Read More

நேர்மை...

December 19, 2017
நேர்மையால் பலரை நீ நிரந்தரமாக இழக்கலாம்... ஒரு போதும் உன்னுடைய நிம்மதியை இழக்கமாட்டாய்... பொய்யுரைத்து பலபேரால் நீ பகட்டு இன்பம் ...Read More