CT

அண்மை பதிவுகள்

கொள்ளை...

tamil_poem_images

வெள்ளக்காரி கூட உன் போல் வெளுப்பு இல்ல..
நீ வெட்டிப் போட்ட நகமும் கூட போகும் கொள்ள...

ஆடைக்குள்ளே ஒளிந்து கொண்டு செய்தாய் தொல்ல...
உன்ன ஆண்டவனா அனுப்பி வைச்சான் என்னக் கொல்ல...

என்றும் எழுத்தாணி முனையில் ... ✍️

-கவிஞர் செந்தமிழ்தாசன்

No comments