CT

அண்மை பதிவுகள்

சிறை...

tamilkavithai

கண் வழியா பரவுகிற காதல் ஒரு மன நோய்..
காலனுக்கே தெரியாம காலமாக்கும் பெரு நோய்...

நித்தம் உன்ன அழகாக்கி நிதானமா அழவைக்கும்...
பரந்து விரிந்த உலகத்துல உன்ன மட்டும் சிறை வைக்கும்..!

என்றும் எழுத்தாணி முனையில் ... ✍️
-கவிஞர் செந்தமிழ்தாசன்

No comments