CT

அண்மை பதிவுகள்

கூடல்...

senthamil poems

முத்தத்தின் ஈரத்தால்
மொத்தமுன்னை நனைக்கனும்..

கூச்சத்தில் நீயென்னை
குழந்தைபோல அணைக்கனும்..

ஒட்டிப்பிறந்த ரெட்டையராய்
உறங்கும்போது இருக்கனும்..

கட்டியணைத்த கைபிரிக்க
கதிரவன்தான் இறங்கனும்..

என்றும் எழுத்தாணி முனையில் ... ✍️
- கவிஞர் செந்தமிழ்தாசன்

No comments