CT

அண்மை பதிவுகள்

அன்பு...

quotes and poems in tamilkaru

தாயோடு தேடுவதோடு

முடிந்துவிடாது அன்பு

தங்கையோடு தேடுவதோடு

முடிந்துவிடாது பாசம்

காதலியோடு தேடுவதோடு

முடிந்துவிடாது காதல்

இனப்பெருக்கத்திற்காக மட்டுமே

பயன்படுவதல்ல காமம்

இவை நான்கும் உயிர்வாழ

அத்தியாவசியம் இல்லாமல் போகலாம்

ஆனால்

உணர்ச்சியோடு வாழ மிகவும் அத்தியாவசியம்

அத்தகைய உணர்வும் உணர்ச்சியும்

காயப்பட்டாமல் சந்தோசமாக வாழ

மதிப்பற்ற இடத்தில் அதற்காக கையேந்தி நிற்காதே .

கையேந்தி நிற்போறை

அலட்சியப்படுத்தி காயப்படுத்தியும் விடாதே ...

அன்பு பாசம் காதல் காமத்தோடு நான்.

என்றும் எழுத்தாணி முனையில் ...

-கவிஞர் செந்தமிழ்தாசன்

No comments