CT

அண்மை பதிவுகள்

சொல் அறிவோம்...


tamil grammar
சிகப்பு - சிவப்பு எது சரி...ஏன் ?

ஒரு சொல்லானது வினைச்சொல்லில் எவ்வாறு முடிகிறதோ அவ்வாறே சொல் அமைய வேண்டும்

எ-கா: மதி வெட்கத்தால் முகம் சிந்தாள்...

இங்கு வினைச் சொல் சிவந்தாள் ஆனது கரத்தில் அமைந்துள்ளது சிகந்தாள் என ககரத்தில் அமையவில்லை
ஆகவே சிவப்பு என்பது சரியான சொல்லாகும்..

சிகப்பு என்பது நம் பேச்சு வழக்கில் அமைந்த சொல்லாகும்...

-குறுந்தகவல்




No comments